CINEMA NEWS & IMAGES
Police has nothing to do with Thalaivaa
Aug 10, 2013
There were cooked up rumours going around the town claiming that the Police had “deferred the release” of Thalaivaa. The Director General of Police himself sent out a press note saying that the department had nothing to do with the film’s release and that the news was incorrect.
“The Police did not seek or advise deferring of the release of the film. Any delay or deferment is not at the instance of Police. The decision to release and the date of release are within the domain of the film industry,” clarified the DGP.
Meanwhile, Thalaivaa is expected to release today, although few single screens in Tamil Nadu started screening the film from Yesterday night
There were cooked up rumours going around the town claiming that the Police had “deferred the release” of Thalaivaa. The Director General of Police himself sent out a press note saying that the department had nothing to do with the film’s release and that the news was incorrect.
“The Police did not seek or advise deferring of the release of the film. Any delay or deferment is not at the instance of Police. The decision to release and the date of release are within the domain of the film industry,” clarified the DGP.
Meanwhile, Thalaivaa is expected to release today, although few single screens in Tamil Nadu started screening the film from Yesterday night
Vijay is still fighting...
Aug 09, 2013Since the news of Thalaivaa’s postponement arrived, a number of rumours have been brewing up about Ilayathalapathy Vijay. There have been a couple of reports suggesting that Vijay has gone abroad for a small vacation to avoid all the stress. But, sources close to the actor has confirmed that all such reports are mere rumours. Vijay left for Kodanadu to meet the Chief Minister yesterday to sort out the issue. He reportedly held talks with the Joint Secretary of the state, who was representing the CM and returned to Chennai today morning. We are being informed that the actor is constantly keeping in touch with the producers and distributors to solve all issues surrounding the film. Our sources also tell us that Vijay is doing everything in his power and vigorously fighting to release the film as soon as possible.
Aug 09, 2013Since the news of Thalaivaa’s postponement arrived, a number of rumours have been brewing up about Ilayathalapathy Vijay. There have been a couple of reports suggesting that Vijay has gone abroad for a small vacation to avoid all the stress. But, sources close to the actor has confirmed that all such reports are mere rumours. Vijay left for Kodanadu to meet the Chief Minister yesterday to sort out the issue. He reportedly held talks with the Joint Secretary of the state, who was representing the CM and returned to Chennai today morning. We are being informed that the actor is constantly keeping in touch with the producers and distributors to solve all issues surrounding the film. Our sources also tell us that Vijay is doing everything in his power and vigorously fighting to release the film as soon as possible.
The third, after Enthiran and Nanban
Aug 10, 2013 IDHARKUTHANE AASAIPATTAI BALAKUMARA TRAILER
A quirky teaser of Vijay Sethupathy starrer Idharkuthane Aasaipattai Balakumara aka Idhaaba was released yesterday and is going viral on net. From the first look of it, the film appears to be an out and out comedy entertainer.
But the film also has an interesting connect to Rajini starrer Enthiran and Vijay’s Nanban. Idharkuthane Aasaipattai Balakumara is lyricist Madhan Karky’s third project as a dialogue writer after the two Shankar films.
Idhaaba stars Vijay Sethupathy, Ashwin Kakumanu, Nandita and Swati in the lead roles and Pasupathy, Soori, Robot Shankar, MS Bhaskar, Pattimandram Raja, VS Raghavan and Rajendran in supporting characters.
Directed by ‘Rowthiram’ fame Gokul, the film has been produced by Leo Visions and has Siddharth Vippin’s music.
Arrambam: behinds the scenes on TV
Aug 10, 2013Looks like Ajith fans will get a taste of Arrambam and a sneak preview of what is in the making even before the movie's release. A fan club announcement in Twitter revealed that behind the scenes of Arrambam will be shown on Java TV as an Independence Day special. "Thala's #Arrambam making on jaya tv for independence day (Aug 15th). don't miss it." - the tweet read.
Meanwhile, it is also learnt from official sources that Arrambam's television rights are brought over by Java TV. The much-anticipated Ajith flick is directed by Vishnuvardhan and also has Nayan, Arya and Taapsee in the lead with Yuvan Shankar's music.
SRK's Chennai Express sets a new record
Aug 10, 2013Looks like Ajith fans will get a taste of Arrambam and a sneak preview of what is in the making even before the movie's release. A fan club announcement in Twitter revealed that behind the scenes of Arrambam will be shown on Java TV as an Independence Day special. "Thala's #Arrambam making on jaya tv for independence day (Aug 15th). don't miss it." - the tweet read.
Meanwhile, it is also learnt from official sources that Arrambam's television rights are brought over by Java TV. The much-anticipated Ajith flick is directed by Vishnuvardhan and also has Nayan, Arya and Taapsee in the lead with Yuvan Shankar's music.
SRK's Chennai Express sets a new record
Aug 09, 2013
Shahrukh Khan - Rohit Shetty's Chennai Express had extensive paid previews yesterday (8th August 2013), ahead of its release today (9th August 2013) and the movie has done roaring business to the tune of 6.75 crores net. This is a record by far, for paid previews business, as the previous mark was held by 3 Idiots which had netted 2.75 crores back in 2009.
The huge hype, the star power, the widest possible release and some catchy songs have done the trick along with the Eid festive mood. Trade pundits are expecting the movie to cross the 100 crores net mark before 5 days.
Early reviews have termed the movie a no-brainer entertainer and the masses are bound to enjoy the movie. Overseas markets have also opened very well in the paid preview shows and the stats are being compiled. We'll keep you posted.
Shahrukh Khan - Rohit Shetty's Chennai Express had extensive paid previews yesterday (8th August 2013), ahead of its release today (9th August 2013) and the movie has done roaring business to the tune of 6.75 crores net. This is a record by far, for paid previews business, as the previous mark was held by 3 Idiots which had netted 2.75 crores back in 2009.
The huge hype, the star power, the widest possible release and some catchy songs have done the trick along with the Eid festive mood. Trade pundits are expecting the movie to cross the 100 crores net mark before 5 days.
Early reviews have termed the movie a no-brainer entertainer and the masses are bound to enjoy the movie. Overseas markets have also opened very well in the paid preview shows and the stats are being compiled. We'll keep you posted.
Bubbly Birthday Baby
Aug 09, 2013
It is the bubbly Hansika Motwani’s birthday today. The actress, who had been acting in Telugu movies, got introduced to Tamil cinema in Mappillai which had Dhanush in the lead. The cheerful young actress was later seen in Engeyum Kaadhal, Velayudham, Oru Kal Oru Kannadi and many other movies.
The super cute actress, who is said to look like Kushboo, has become one among the favourites in the industry.
Hansika has sent a mail expressing her happiness to the media fraternity.
"Hi to each & everyone in the press and media fraternity...
Year 2012 - 2013 has been very very special to me in many ways...I have enjoyed and worked so hard for the growth and success I am achieving...but this wouldn't have been possible without your invaluable support, assistance and guidance... thank you to everyone ...your support is as important to me as my breath.:)
Cheers
Hansika"
She is now working in Vaalu, opposite Simbu.
It is the bubbly Hansika Motwani’s birthday today. The actress, who had been acting in Telugu movies, got introduced to Tamil cinema in Mappillai which had Dhanush in the lead. The cheerful young actress was later seen in Engeyum Kaadhal, Velayudham, Oru Kal Oru Kannadi and many other movies.
The super cute actress, who is said to look like Kushboo, has become one among the favourites in the industry.
Hansika has sent a mail expressing her happiness to the media fraternity.
"Hi to each & everyone in the press and media fraternity...
Year 2012 - 2013 has been very very special to me in many ways...I have enjoyed and worked so hard for the growth and success I am achieving...but this wouldn't have been possible without your invaluable support, assistance and guidance... thank you to everyone ...your support is as important to me as my breath.:)
Cheers
Hansika"
She is now working in Vaalu, opposite Simbu.
Bharath's 555 is finally releasing
Aug 09, 2013
The release of the Bharath starrer, Ainthu Ainthu Ainthu (555), directed by Sasi has been advanced and the movie will hit the screens tomorrow, the 10th of August. After being under production for a long time, the movie was finally slotted for an August 15th release but it has now been advanced to 10th.
A Saturday release is a bit unusual but given the extraordinary circumstances surrounding the postponement of Thalaivaa's release in Tamil Nadu, other films have decided to cash in on this period.
Bharath's incredibly muscular physique for the movie has set a lot of tongues rolling and we wonder how he could have sculpted such a physique. The hard work and commitment that he has invested for this movie, ought to pay dividends.
Erika Fernandez and Mrithika are also cast in the film, along with 'Comedy Superstar' Santhanam. So, will it be three cheers to 'Triple 5' ?
The release of the Bharath starrer, Ainthu Ainthu Ainthu (555), directed by Sasi has been advanced and the movie will hit the screens tomorrow, the 10th of August. After being under production for a long time, the movie was finally slotted for an August 15th release but it has now been advanced to 10th.
A Saturday release is a bit unusual but given the extraordinary circumstances surrounding the postponement of Thalaivaa's release in Tamil Nadu, other films have decided to cash in on this period.
Bharath's incredibly muscular physique for the movie has set a lot of tongues rolling and we wonder how he could have sculpted such a physique. The hard work and commitment that he has invested for this movie, ought to pay dividends.
Erika Fernandez and Mrithika are also cast in the film, along with 'Comedy Superstar' Santhanam. So, will it be three cheers to 'Triple 5' ?
“My princess Hansika... Love you”- Simbu on a romantic mode
The dream girl of the South Hansika is celebrating her birthday and her boy friend, Simbu has been breaking his head for a few days as to how to surprise her. The actor even asked his twitter fans for some good suggestions recently.
Today, Simbu has surprised his princess (as he calls her) with a massive castle shaped cake. In his twitter page, the Romeo wrote, “Many more happy returns of the day my princess Hansika. Love you and god bless you ma!”
A beautiful surprise indeed! We would all love to see Hansika’s reaction!
ILAYATHALAPATHY VIJAY'S STYLE STATEMENTS
Joseph Vijay Chandrasekhar, now popularly known as ‘Ilayathalapathy Vijay’ has no doubt, managed to swathe a huge fan base, by his magnetic appearances in the movies over a career that has been burly for over a couple of decades.
He made his debut as a lead actor in the movie ‘Naalaiya Theerpu’ which was directed by his father, ‘S.A Chandrasekhar’. The actor has always been commended for his subtle nature and the softness in the way he speaks.
The changes in the way he looks too have been as subtle as the character of the man himself. He has not tried to make big changes in the way he looks, unlike other actors who appear on screen with different makeovers.
However, there have been slender changes in his appearances as he has matured as an actor over the years. Some of the outfits in his movies have also been style statements.
In movies like Poove Unakkaga, Love Today and Kadhalukku Mariyadhaihe appeared with a bushy hair and a thin adolescent moustache. He later appeared in Kushi, Friends, Shahjahan and Badri with a thicker moustache and a clean shaven beard.
His looks changed in the movie Thirumalai, in which he was seen with a stubble. It suited him so well, that he has been maintaining the stubble ever since.
In the movie, Madurey, he wore a sleeveless military vest and had a handkerchief tied around his thigh. Many of his young fans adapted the style after the release of the movie.
The movie Sachein portrayed him all through in a winter wardrobe along with a grainy French beard.
The shirts he wore in Pokkiri, grasped the attention of a lot of people. He also had a handkerchief around his neck in the entire movie.
The actor appeared in colourful cargo pants and with unbuttoned shirts inSivakasi.
In the movie Nanban, he appeared with spiked hair in the climax scene. The style was appropriate for the character he played.
His latest Thuppakki, portrayed him in sleek outfits throughout the movie. He had a Persian beard and a grainy moustache.
The actor has been making delicate changes in his appearances that are noteworthy and eye-catching beyond doubt. His ‘White Shirt, Blue Jean’ outfit in Thalaivaa is his latest style statement which appears set to hit the fashion wardrobes soon.
CHERAN’S DAUGHTER CONTROVERSY- AMEER MAKES SHOCKING

click on the link video about that
Few days back, Damini filed a case against her father, director/actor Cheran, alleging that he has been keeping her under house arrest for allegedly being in a relationship with Chandru, an aspiring actor and TV artiste.
Cheran on his part met the press and clarified the issue, saying he has no problem with his daughter getting married to the person she loves. But, he wanted her to choose the right one.
He had also alleged that Chandru and his family have been in extortion for a long time now and that they have his daughter threatened. Chandru and his sister, Padma while addressing the press, refuted the allegations and challenged them to prove the charges.
Ameer stepped in on behalf of Cheran and presented a section of evidence to the media yesterday, 7th August 2013, in an attempt to prove that Chandru and his family has a history in extortion.
“Padma’s original name was Radha. She changed her name to Padma and then to Gauri. But not many know that she also had another name - Fathima,” started off Ameer. He also showed a 2008 article on the illegal relationship of Fathima and Mohammed Eliaz, carried by a popular magazine. With the copies of the ration card and passport in the name of Fathima, the birth certificates of two daughters she had with Eliaz, Ameer tried to prove the illegal relationship between the two.
According to the 2008 article, an 18 year old Radha married a middle aged Mohammed Eliaz, who already had a wife and a daughter. Later, Radha and her whole family reportedly converted to Islam. “Radha changed her name to Fathima, Chandru to Abdul and their parents too changed names accordingly. Why should an entire family take up Islam for an individual?” questioned Ameer, submitting the article to the press. After Eliaz’s mysterious death, Fathima and her family apparently claimed a share of Eliaz’s possession. “Her plans turned chaotic after, Eliaz’s original wife, Sagarunisa Begum filed a complaint against Fathima,” added Ameer.
He also showed the copy of the complaint filed by Mrs Sagarunisa Begum against Padma stating that the latter has been illegally attempting to take hold of all the possessions of Mohammed Eliaz.
Ameer clarified, “My intentions are not to use my celebrity status to bring down a family. I myself have fallen in love; I have struggled to get 6 couples married and have separated two affairs myself. The two cases were similar to those of Chandru and Damini’s.”
“I initially wanted Damini and Chandru to get married. In fact Samuthirakani offered Chandru a job in his office and Rs 25,000 per month, even before meeting the boy. We were all for it and were looking to convince Cheran. But, after the background checks we came to know that the entire family has a history in extortion.”
Ameer also claims that Chandru is the main player of the family. “They target a wealthy family with two girls. Chandru, on the other hand always aims at the younger girl, because, in case he tries to victimize the elder one, there are possibilities that he might end up marrying her soon. He doesn’t want that. With the younger one as his bait, it will be easier for him to make his negotiations,” alleges Ameer.
The director also claims that Chandru had two associates, Loganathan and Prakash. “I’m mentioning this because there’s a bunch of sensitive issue involving these two and Chandru. I know the issues and I’m not revealing the details because lives of many innocent girls depend on it,” he said.
When asked if he has got any proofs substantiating his allegations, Ameer says that he has been approached by a lot of past victims of Chandru and his family. “These girls and their family were threatened by Chandru and his family. That’s why they couldn’t file a formal complaint with the Police and that is in fact the very reason why they are coming to us now to inform about his wrong doings. Just now, while I’m talking to you all, a father of another victim is talking to one of us in a different place. I’m not a detective or a cop. The victims are giving us the details because they don’t want the public to know about the tragedies that happened to them and personally, I don’t want to break their trust,” said Ameer, adding that he has submitted the evidences he received from the other victims to the Police officers.
Another startling revelation is that, Chandru apparently has another brother named Ramu. Ameer revealed, “There is so much going on here and up until now Ramu hasn’t showed himself. The reason behind this is that he himself is under the scanner for a crime he did recently. A huge dowry case has been filed against him by his ex-wife. This shows that everyone in the family has been in the business of money snatching.”
Ameer supposedly tried to explain to Damini about all the fraudulent activities Chandru had been involved in. But, he claims that she was in no position to listen to them as her boyfriend’s family had her threatened already. Ameer is now positive that he’ll be able to convince Damini, who is out of custody and is in the house of her school correspondent.
Cheran has also filed a case against Chandru for hacking into Damini’s Facebook page and posting contents in her name.
Meanwhile, Chandru has supposedly deleted all the posts he made before 2013. Ameer is trying legally to get hold of the history and believes that this information would prove Chandru’s previous affairs. On the other side he is also trying to find out how many illegal passports Padma has in her different names, considering the fact that Elaiz’s original wife had Padma’s passport blocked.
“Padma had travelled to Singapore on the 10th of February 2013. According to the information I have received, she had gone there to threaten Eliaz’s daughter, who is living in Singapore. I’m still trying to investigate if this is indeed true,” said Ameer.
The director is also looking to file a defamation case on Padma and Chandru for their crass comments on Cheran, Damini and himself in a popular television show.
On an ending note he made an appeal to Padma, the elder sister of Chandru. He requested “Dear sister (Addressing Padma), please do not spoil your family’s reputation any further. The more you magnify this issue all your relatives will be in trouble.”
ரஜினி தான் சூப்பர் ஸ்டார் – ஷாரூக் : ரஜினி-ஷாரூக் இருவருமே சூப்பர் ஸ்டார் – தீபிகா படுகோனே!!
ஷாரூக்கான்-தீபிகா படுகோனே இந்தியில் நடித்து இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படம் தென்னிந்தியாவையும் குறிப்பாக தமிழ்நாட்டை மையப்படுத்தியும் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இப்படத்தை பிரபலப்படுத்தவும், தனியார் நிறுவனம் நடத்திய பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கவும் நேற்று சென்னை வந்திருந்தனர் ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே. விழாவில் பங்கேற்ற ஷாரூக்-தீபிகா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது தீபிகாவிடம், நீங்கள் தமிழில் ரஜினியுடனும் நடித்துள்ளீர்கள், இந்தியில் ஷாரூக்குடனும் நடித்துள்ளீர்கள், இவர்களில் யார் சூப்பர் ஸ்டார் என்று கேட்டனர். அதற்கு தீபிகா, நான் ரஜினி சாருடனும் நடித்துள்ளேன். ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்று இல்லாது சகஜமாக நடித்தார். அவரைப்பார்த்து ஆச்சர்யப்பட்டேன். இந்தியில் ஷாரூக் உடன் தான் எனது திரை பயணமே தொடங்கியது. என்னைப்பொறுத்தவரை இருவருமே சூப்பர் ஸ்டார்கள் தான் என்றார்.
அதேசமயம் ஷாரூக்கோ, எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், அது ரஜினி மட்டும் தான் என்றார். மேலும் தென்னிந்தியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருப்பதாகவும், சினிமாவில் என்னை வளர்த்துவிட்டவர்களில் இங்குள்ளவர்களுக்கும் பங்கு உள்ளது என்றும், தமிழில் நல்ல கதை அமைந்தால் இங்கும் நடிக்க தயார் என்றும், ரஜினியுடன் இணைந்து நடிக்கவும் தயார் என்று கூறியுள்ளார்.
3 மொழிகளில் சலீம்
இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் படத்துக்கு பிறகு தற்போது நடித்து வரும் படம் சலீம். நிர்மல்குமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியா நடிக்க சில முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
யாரும் நடிக்க முன்வரவில்லை. அதனால் தெலுங்கில் அறிமுகமாகி வளர்ந்து வரும் அக்ஷா என்ற நடிகையை அழைத்து வந்து நடிக்க வைக்கிறார்கள்.
இதுவரை 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். “ஹீரோயினா நடிக்க சில டாப் ஹீரோயின்களுடன் பேச்சு நடந்தது உண்மை. கால்ஷீட் பிரச்சினையால் யாரும் நடிக்கவில்லை. அவர்கள் நேரம் வரை காத்திருக்க எங்களால் முடியவில்லை.
அதனால் அக்ஷா நடிக்கிறார். கதை இந்தியா முழுமைக்கும் பொதுவானது என்பதால் நண்பர்கள் மூன்று மொழிகளில் வெளியிடலாம் என்று யோசனை சொன்னார்கள். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது” என்கிறார் இயக்குனர் நிர்மல் குமார்.
இதுவரை 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். “ஹீரோயினா நடிக்க சில டாப் ஹீரோயின்களுடன் பேச்சு நடந்தது உண்மை. கால்ஷீட் பிரச்சினையால் யாரும் நடிக்கவில்லை. அவர்கள் நேரம் வரை காத்திருக்க எங்களால் முடியவில்லை.
IN ENGLISH
Biriyani's music continues to offer more and more surprise packages. First it was the teaming up of Imman, G V Prakash, Thaman and Vijay Anthony along with Yuvan, for a motivational song in the film. And now, we hear that Yuvan has worked on a remix track for his own composition, for the first time in Biriyani.
For one of his compositions in this Venkat Prabhu film, Yuvan has done a rocking remix version unlike earlier Venkat Prabhu films, where it was Premgi Amaren who did the remix honors for tracks like Jalsa (Chennai 28), the Goa title song and Vilayadu Mankatha. Even in some of the other Yuvan albums such as Vallavan and Pattiyal, Premgi was responsible for the groovy remix versions. We have to see how Yuvan stumps us with his remix in Biriyani, his 100th musical.
Premgi hasn't been left behind either as he will also have a remix version for one of Biriyani's other songs, to his credit.
It must be noted that some of Yuvan's popular rehashed songs such as Yen Aasa Mythiliye, Aasai Nooru Vagai, Thillu Mullu, My Name is Billa and Vethalaiya Potendi were remixed versions of the original songs, composed by other composers. Biriyani will mark the first time, that Yuvan is remixing his own composition.
Meanwhile, the teaser of the above mentioned star-studded motivational song is positively expected to be unveiled this weekend, by Saturday night. The grand launch of the Biriyani album will happen next weekend on August 10th, and all arrangements are happening in this regard.
ஆசையாக வளர்த்த நாய்க்குட்டிகளை தத்துக்கொடுத்தார் த்ரிஷா!
நடிகை த்ரிஷா நாய்க்குட்டிகள் மீது அலாதி ப்ரியம் கொண்டவர். பெரும்பாலான நடிகைகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் நாய்களை தங்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். ஆனால், த்ரிஷாவோ நம்ம ஊரில் உள்ள நாய்களையே வளர்த்து வருகிறார். அதோடு, தெருவில் எங்காவது நாய்கள் அனாதைகளாக திரிந்தால் அவற்றை பிராணிகள் நல வாரியத்திடம் ஒப்படைப்பார். அவருக்கு சிகிச்சையும் கொடுப்பார்.
மேலும், பிராணிகள் நல வாரியத்துக்கு நிறைய நன்கொடைகளும் வழங்கி வருகிறார். இதனால், த்ரிஷாவை நல வாரியத்தின் தூதுவராக நியமித்துள்ளனர். முன்பெல்லாம் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் எப்போதாவது ஓய்வு கிடைக்கும்போதுதான் பிராணிகள் நல வாரியத்துக்கு விசிட் அடிப்பார் த்ரிஷா. ஆனால், இப்போது படவாய்ப்புகள் குறைந்து விட்டதால், அடிக்கடி அங்கு செல்கிறாராம்.
இந்த நிலையில், தனது வீட்டில் வளர்த்து வந்த 25க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை தத்து கொடுக்கும் முகாம் ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தினார் த்ரிஷா. அப்போது, த்ரிஷாவினால் வளர்க்கப்பட்ட நாய்கள் என்பதோடு அவரது கையினாலேயே வாங்குகிறோம் என்பதால் பலர் போட்டி போட்டு அவரிடமிருந்து நாய்களை தத்து எடுத்து சென்றனர். அந்த நாய்கள் ஒவ்வொன்றுக்கும் த்ரிஷாவையே பெயர் வைக்கும்படியும் சிலர் கேட்டுக்கொண்டார்கள்.
இந்தி பயிலும் தனுஷ்
இந்தியில் தனுஷ் நடித்த, “ராஞ்சனா படம் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்காவிலும் சில திரையரங்குகளில் ரிலீசானது.
ஒரேயொரு இந்தி படத்தில் நடித்ததின் மூலம், தனுஷின் வியாபார வட்டம் பரந்து, விரிந்து விட்டது. அதே படம் தமிழில், “அம்பிகாபதி என்ற பெயரில், “டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஒரு சில நாட்களிலேயே, பெரும்பாலான தியேட்டர்களில் அந்த படத்தை தூக்கி விட்டனர்.
அதேபோல், நேரடி தமிழ்ப்படமான, “மரியானும் தனுஷûக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. அதனால், தனக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்த, இந்தி சினிமாவின் மீது தனுஷûக்கு, கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தற்போது, தீவிரமாக இந்தியும் பயின்று வருகிறாராம்.
இங்கிலாந்தில் வசூலை குவிக்கும் சிங்கம் 2
நடிகர் சூர்யா நடித்த சிங்கம் 2 படம் இங்கிலாந்திலும் வசூலை குவித்து வருகிறது. இங்கிலாந்தில் உள்ள திரையரங்குகளில் சிங்கம் 2 நான்காவது வாரமாக ஓடி கொண்டு இருக்கிறது.
சென்ற வார இறுதியில் ஒரு திரையிடலில் 2,199 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் யுகே வசூல் 1,88,972 பவுண்ட்கள். அதாவது ரூபாயின் மதிப்பில் ரூ. 1.73 கோடி. அதே போல, நடிகர் தனுஷ் நடித்த மரியான் படமும் யு.கே.வில் 2வது வாரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
சென்ற வாரம் பட்டத்து யானை, சொன்னா புரியாது படங்களும் அங்கு வெளியாகியுள்ளன.
உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் – மாணவர்களிடம் விஜய் பேச்சு!!
இலவச திருமணங்கள் மட்டுமின்றி, ஆண்டுதோறும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு படிப்பு உதவித் தொகையும் வழங்கி வருகிறார் நடிகர் விஜய். அந்த வகையில, தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஏழை மாணவர்களுக்கு ரூ. 15 லட்சம் செலவில் உதவித்தொகை மற்றும் நோட்டு புத்தகங்களை சில தினங்களுக்கு முன்னர் வழங்கியுள்ளார் விஜய்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகையோடு கேடயம், வெள்ளிப்பதக்கம், சான்றிதழ் என வழங்கிய விஜய், தனது கையாலே அவர்களுக்கு உணவும் பரிமாறி உற்சாகப்படுத்தியுள்ளார்.
அதைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், ஒவ்வொருவரும் நல்லபடியாக படிக்க வேண்டும். நமக்காக, நமது குடும்பத்துக்காக, நமது நாட்டுக்காக பொறுப்புடன் படித்து நல்ல பிள்ளைகள் என்று பெயரெடுக்க வேண்டும். மேலும், உலக அளவில் நமது இந்தியா தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமென்றால் தரமான கல்வியால் மட்டுமே முடியும். அந்த கல்வியை நீங்கள் திறம்பட பயின்று நாட்டின் தரத்தை உயர்த்த வேண்டும் எனவும் மாணவ-மாணவிகளை கேட்டுக்கொண்டார்.
ஒரு பாடலுக்கு 5 இசையமைப்பாளர்கள்! யுவனின் ஸ்பெஷல் பிரியாணி சாங்
தன்னுடைய 100வது படம் என்பதால், பிரியாணி படத்தில் பல்வேறு ஆச்சரியங்களை தந்து கொண்டு இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள பிரியாணி படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடலை கார்த்தியும், பிரேம்ஜியும் பாடியுள்ளனர். கூடுதலாக வெங்கட்பிரபுவும் ஜதி சொல்லியிருக்கிறார்.
இதுதவிர, இந்த படத்தில் 4 இசையமைப்பாளர்கள்(யுவனையும் சேர்த்து 5பேர்) இணைந்து யுவனின் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ், விஜய் ஆண்டனி, டி. இமான், எஸ்.எஸ். தமன் ஆகிய 4 இசையமைப்பாளர்களும் இணைந்து யுவனின் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளனர்.
இதனால், ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்புடன் பாடலை கேட்க காத்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும், தன்னுடைய 100வது படம் என்பதால், பிரியாணியின் ஆடியோ ரிலீசுக்கு ஏ.ஆர். ரஹ்மானை அழைக்க திட்டமிட்டுள்ளார் யுவன்.பிரியாணி படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடித்து விட்ட நிலையில், ஆகஸ்ட் 10ம் தேதி பாடல் வெளியீட்டு விழாவும், செம்டம்பர் 6ம் தேதி படத்தையும் வெளியிட படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
மருமகன் தனுஷின் மரியானை பார்த்து ரசித்து வாழ்த்திய ரஜினி!
ராணாவுக்கு பிறகு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி, பல மாதங்களாக போயஸ் கார்டன் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். அப்போது திரையுலகிற்கும் அவருக்குமிடையே இடைவெளி அதிகமானது போல் ரஜினி பீல் பண்ணினாராம். அதனால், அவ்வப்போது வெளியாகும் படங்களை அவர் உடனுக்குடன் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே அவரது வீட்டை ஒட்டியிருந்த இடத்தில் ஒரு க்யூப் தியேட்டரை உருவாக்கினார்கள்.
அதனால், சில படங்களைப்பார்ப்பதற்காக பிரிவியூ தியேட்டர்களுக்கு வந்து சென்று கொண்டிருந்த ரஜினி, அதையடுத்து வெளியில் வருவதை நிறுத்தி விட்டு, தனது வீட்டு தியேட்டரிலேயே படங்களை பார்க்கத் தொடங்கினார். வேண்டப்பட்டவர்கள் படம் பார்க்க அழைத்தால்கூட பிரிண்டை கொடுங்கள் நான் வீட்டிலேயே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி விடுகிறார்.
கோச்சடையானில் நடித்த பிறகு இப்போது அந்த தியேட்டரில்தான் பெரும்பகுதி நேரத்தை செலவிட்ட வரும் ரஜினி, சமீபத்தில் தனது மருமகன் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் படத்தையும் பார்த்து ரசித்திருக்கிறார். முன்பை விட தனுஷின் நடிப்பில் தெரிந்த முதிர்ச்சியை கண்டு வியந்த ரஜினி, உடனடியாக அவருக்கு போன் போட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.
விளம்பரத்துக்காக படமா? கமல் மறுப்பு
“விஸ்வரூபம், இரண்டாம் பாகத்தின் பெரும்பான்மையான வேலைகளை முடித்து, படத்தை வெளியிட தயாராகி வருகி றார், கமல். அவரிடம், “முதல் பாகம் வெளியாகி, ஒரு சில ஆண்டுகளுக்கு பின் தான், இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது தானே வழக்கம்.
நீங்கள், உடனடியாக, இரண்டாம் பாகத்தை எடுத்து விட்டீர்களே. விளம்பரத்துக்கா கவா என, கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், “விளம்பரத் துக்காக படம் எடுக்கும் ஆள், நானில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுப்பேன்.
“விஸ்வரூபம் படத்தின் கதையை ரெடி செய்தபோதே, இரண்டு பாகங்களாக தான், ரெடி செய்தேன். முதல் பாகம் வெளியான நிலையில், ரசிகர்களுக்கு, அதன் தொடர்ச்சியான, முழு கதையையும் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. அதனால் தான், இந்த இரண்டாம் பாகத்தை எடுக்கிறேன் என்கிறார்.
மரியானில் எனது கதாபாத்திரம் மறக்கமுடியாதது: தனுஷ்
மரியான் படத்தில் எனது கதாபாத்திரம் மறக்கமுடியாதது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, எனது சினிமா பயணத்தில் மரியான் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் சவாலாக அமைந்தது.
இந்தி படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ளேன். எனக்கு அனைத்தையும் தந்தது தமிழ் சினிமாதான். எனது முழு கவனமும் அதன் மீதுதான் இருக்கும், என்றார்.
இந்தி படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ளேன். எனக்கு அனைத்தையும் தந்தது தமிழ் சினிமாதான். எனது முழு கவனமும் அதன் மீதுதான் இருக்கும், என்றார்.
ஆதலால் காதல் செய்வீர் – ஆகஸ்ட் 23ல் வெளியீடு!!
‘ஆதலால் காதல் செய்வீர்’’ படம் அடுத்த மாதம் (ஆகஸ்ட் 23ம்தேதி) வெளியிடப்படவுள்ளது. சுசீந்திரன் கடைசியாக இயக்கிய படம் ‘‘ராஜபாட்டை’’. விக்ரம், தீக்ஷா சேத் ஆகியோரை வைத்து இயக்கிய இந்த அதிரடிப் படம் பெரிதாக ஓடவில்லை. அதற்கு பிறகு, மென்மையான காதல் பக்கம் திரும்பியுள்ள சுசீந்திரன், ‘‘ஆதலால் காதல் செய்வீர்’’ படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் ஹீரோவாக சந்தோஷ் நடிக்கிறார். இவர் லயோலா கல்லூரியின் 2ம் ஆண்டு மாணவராம். ‘வழக்கு எண் 18/9’ படத்தில் நடித்து பெயர் வாங்கிய மனீஷா யாதவ் தான் படத்தின் ஹீரோயின். இவர்கள் தவிர, லயோலா மற்றும் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி மாணவர்களும் கூட நடித்துள்ளனராம்.
நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் பூர்ணிமா பாக்கியராஜ் இப்படத்தின் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா, பாடல்களை வாலியும், யுகபாரதியும் எழுதியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத காதல் கதையாகவும், மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாகவும் இப்படம் இருக்கும் என்று சுசீந்திரன் கூறியுள்ளார். படத்தை ஆகஸ்ட் 23ல் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
சந்தானம் பேசுவது சுட்ட டயலாக்கா!
சந்தானம் நம்பர்-ஒன் காமெடியன் ஆனதில் இருந்தே பலரும் அவரைப்பற்றி பலவிதமாக கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். சிலர், கவுண்டமணியின் ஜெராக்ஸ் என்றே ஓப்பனாக சொல்கிறார்கள்.
ஆனால், இப்படி தன்னைப்பற்றி எழும் வசனங்களுக்கு ஆரம்பத்தில் பதில் கொடுத்து வந்த சந்தானம். இப்போது எதையும் சட்டை பண்ணுவதில்லை. காரணம், எதையும் காதில் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு நேரமின்மையே காரணம்.
இந்த நிலையில், சமீபத்தில் அவரது காமெடி இலாகாவில் இருந்து பலர் விலகி தனித்தனியாக சில படங்களில் ஒர்க் பண்ணத் தொடங்கியதால் இப்போது அவரது இலாகாவில் குறைவான நபர்களே உள்ளனர். அதில் அனுபவம் குறைவானவர்களாக இருக்கிறார்களாம். இதனால், புதிய டயலாக்குகளுக்காக பேஸ்புக், டுவிட்டர் என்று சந்தானம் உலாவுவதாக கூறப்படுகிறது.
சில இளவட்ட ரசிகர்கள், தங்கள் பேஸ்புக்கில் நண்பர்களைப்பார்த்து கலாய்ப்பதற்காக பேசும் டயலாக்குகளை தான் நடிக்கும் படங்களில் எடுத்து பேசி வருகிறாராம் சந்தானம்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு வழக்கம்போல் சந்தானத்திடமிருந்து நோ கமெண்ட்ஸ்தான். ஆனால், அவரது தரப்பு நண்பர்கள், காமெடி என்பது நடிகர்களாக உருவாக்கினாலும், அதை காட்சிப்படுத்துவது, வசனப்படுத்துவது எல்லாமே மக்களிடமிருந்து எடுப்பதுதான். அதனால் இதை காப்பி அடிக்கிறார் என்று சொல்ல முடியாது. காமெடி என்று வருகிறபோது சிரிப்பு வந்தால் போதும்.
அதனால், இதிலெல்லாம் குற்றம் குறை சொல்லிக்கொண்டிருப்பது சரியல்ல என்கிறார்கள்.
விமான பைலட் அறைக்குள் உட்கார்ந்த சர்ச்சை: நடிகை நித்யாமேனனிடம் அதிகாரிகள் விசாரணை
தமிழில் சித்தார்த்துடன் ‘180’ என்ற படத்தில் நடித்தவர் நித்யாமேனன். தற்போது சேரன் இயக்கத்தில் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கும் ‘மாலினி 22, பாளையங்கோட்டை’ படத்திலும் நடித்து வருகிறார்.
நித்யாமேனன் விமான பைலட் அறைக்குள் உட்கார்ந்து பயணித்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. பாதுகாப்பு ரீதியில் விமான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. அதன்படி விமானிகள் அறைக்குள் அந்தியர் எவரும் நுழையக் கூடாது. ஆனால் பெங்களூரில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த நித்யாமேனன் பைலட் அறைக்குள் இருந்து விமானம் பறந்து செல்வதை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். இதனை விமானிகளிடம் தெரிவிக்க அவர்களும் நடிகை என்பதால் உள்ளே அனுமதித்து விட்டனர்.
விமானிகள் அமரும் இருக்கையில் நித்யாமேனன் உட்காரவைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு புகார் பறந்தது. இதையடுத்து அதிகாரிகள் புகாரில் சம்பந்தப்பட்ட இரு விமானிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்தனர். அடுத்த அவர்கள் பார்வை நித்யாமேனன் பக்கம் திரும்பி உள்ளது.
விமான பைலட்கள் அறைக்குள் அத்து மீறி நுழைவது குற்றமாக கருதப்படுகிறது. நித்யாமேனன் அந்த தவறை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே நித்யாமேனனிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நித்யாமேனன் தற்போது மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் நடிப்பதற்காக பாளையங்கோட்டையில் முகாமிட்டு உள்ளார். விரைவில் அவரிடம் விசாரணை நடக்கும் என தெரிகிறது.
60வது பிலிம்பேர் விருதுகள் – தனுஷ், சமந்தாவுக்கு இரண்டு விருதுகள்! சிறந்த படம் – வழக்கு எண்
தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது.
இதில் நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் மற்றும் பின்னணி பாடகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்தன. இதேப்போல் நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்காக இரண்டு விருதுகள் கிடைத்தன. தமிழில் சிறந்த படமாக தேசிய விருது பெற்ற ‘‘வழக்கு எண் 18/9‘‘ படம் பெற்றது.
60வது தென்னிந்திய திரைப்பட விருதுகளின் முழு விபரம்…
சிறந்த படம்
தமிழ் – வழக்கு எண் 18/9
தெலுங்கு – ஈகா
மலையாளம் – ஆயளும் நஞ்சனம் தம்மீழ்
கன்னடம் – கிராந்திவீரா சங்கோலி ரயாணா
தெலுங்கு – ஈகா
மலையாளம் – ஆயளும் நஞ்சனம் தம்மீழ்
கன்னடம் – கிராந்திவீரா சங்கோலி ரயாணா
சிறந்த நடிகர்
தமிழ் – தனுஷ் (3)
தெலுங்கு – பவன் கல்யாண் (கபார் சிங்)
மலையாளம் – பகத் பாசில் (22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் – தர்ஷன் (கிராந்திவீரா சங்கோலி ரயாணா)
தெலுங்கு – பவன் கல்யாண் (கபார் சிங்)
மலையாளம் – பகத் பாசில் (22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் – தர்ஷன் (கிராந்திவீரா சங்கோலி ரயாணா)
சிறந்த நடிகை
தமிழ் – சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு – சமந்தா (ஈகா)
மலையாளம் – ரீமா கல்லிங்கல் ((22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் – பிரியாமணி (சாருலதா)
தெலுங்கு – சமந்தா (ஈகா)
மலையாளம் – ரீமா கல்லிங்கல் ((22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் – பிரியாமணி (சாருலதா)
சிறந்த டைரக்டர்
தமிழ் – பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
தெலுங்கு – ராஜமெளலி (ஈகா)
மலையாளம் – லால் ஜோஸ் (ஆயளும் நஞ்சனம் தம்மீழ்)
கன்னடம் – விஜயஒரசாத் (சித்திலிங்கு)
தெலுங்கு – ராஜமெளலி (ஈகா)
மலையாளம் – லால் ஜோஸ் (ஆயளும் நஞ்சனம் தம்மீழ்)
கன்னடம் – விஜயஒரசாத் (சித்திலிங்கு)
சிறந்த துணை நடிகர்
தமிழ் – தம்பிராமையா (கும்கி)
தெலுங்கு – சுதீப் (ஈகா)
மலையாளம் – பிஜூ மேனன் (ஆர்டினரி)
கன்னடம் – அதுல் குல்கர்னி (எதிகாரிகி)
தெலுங்கு – சுதீப் (ஈகா)
மலையாளம் – பிஜூ மேனன் (ஆர்டினரி)
கன்னடம் – அதுல் குல்கர்னி (எதிகாரிகி)
சிறந்த துணை நடிகை
தமிழ் – சரண்யா பொன்வண்ணன் (நீர்ப்பறவை)
தெலுங்கு – அமலா அக்கினி (லைப் இஸ் ப்யூட்டிபுல்)
மலையாளம் – கவுதம் நாயர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் – சுமன் ரங்கநாதன் (சித்திலிங்கு)
தெலுங்கு – அமலா அக்கினி (லைப் இஸ் ப்யூட்டிபுல்)
மலையாளம் – கவுதம் நாயர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் – சுமன் ரங்கநாதன் (சித்திலிங்கு)
சிறந்த இசை
தமிழ் – டி.இமான் (கும்கி)
தெலுங்கு – தேவிஸ்ரீ பிரசாத் (கபார் சிங்)
மலையாளம் – வித்யாசாகர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் – வி.ஹரிகிருஷ்ணா (டிராமா)
தெலுங்கு – தேவிஸ்ரீ பிரசாத் (கபார் சிங்)
மலையாளம் – வித்யாசாகர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் – வி.ஹரிகிருஷ்ணா (டிராமா)
சிறந்த பின்னணி பாடகர்
தமிழ் – தனுஷ் (3, கொலவெறிடி…)
தெலுங்கு – வேதபள்ளி ஸ்ரீனிவாஸ் (கபார் சிங்)
மலையாளம் – விஜய் யேசுதாஸ் (ஸ்பிரிட்)
கன்னடம் – அவிநாஸ் செப்ரி (சித்திலிங்கு)
தெலுங்கு – வேதபள்ளி ஸ்ரீனிவாஸ் (கபார் சிங்)
மலையாளம் – விஜய் யேசுதாஸ் (ஸ்பிரிட்)
கன்னடம் – அவிநாஸ் செப்ரி (சித்திலிங்கு)
சிறந்த பின்னணி பாடகி
தமிழ் – என்.எஸ்.கே.ரம்யா (சற்று முன்பு பார்த்து… நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு – சுஜித்ரா (பிஸினஸ்மேன்)
மலையாளம் – ஸ்வேதா (அரிகி)
கன்னடம் – இந்து நாகராஜ் (கோவிந்தயான்மகி)
தெலுங்கு – சுஜித்ரா (பிஸினஸ்மேன்)
மலையாளம் – ஸ்வேதா (அரிகி)
கன்னடம் – இந்து நாகராஜ் (கோவிந்தயான்மகி)
சிறந்த புதுமுக விருதுகள்
நடிகர்
உதயநிதி ஸ்டாலின் – (ஒரு கல் ஒரு கண்ணாடி, தமிழ்)
தல்குர் சல்மான் – (செகண்ட் ஷோ, மலையாளம்)
நடிகை
லட்சுமி மேனன் – (சுந்தரபாண்டியன், தமிழ்)
ஸ்வேதா ஸ்ரீவட்சா – (சைபர் யுகதால் நவ யுகா, கன்னடம்)
வாழ்நாள் சாதனையாளர் விருது : வாணி ஜெயராம் மற்றும் பாபு
விழாவில் ஸ்ருதிஹாசன், நாவ்யா நாயர் உள்ளிட்ட பல நடிகைகளின் நடனங்களும் இடம்பெற்றன.
சிம்புவுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்!
சின்னத்திரை காம்பையராக இருந்து சினிமாவில் ஹீரோவாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் டிவியில் இருப்பவர்கள் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்ற செண்டிமென்ட்டை உடைத்தெறிந்துவிட்டு தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதோடு, இவரெல்லாம் ஒரு ஹீரோவாக என்று சொன்னவர்களேகூட இப்போது சிவகார்த்திகேயனிடம் கால்சீட் கேட்டு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு சிவகார்த்திகேயனின் நேரம் உச்சத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், சினிமாவில் பாட வேண்டும் என்று ஒருபோதும் நினைத்திராத அவரை திடீரென்று ஒருநாள் அழைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு பாடல் பாட வேண்டும என்று இசையமைப்பாளர் டி.இமான் சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டு சிவாவுக்கு தலை சுற்றி விட்டதாம். நானெல்லாம் பாடினா யாரு கேட்கிறது. தமிழ்நாட்டு மக்களோட கதி என்னவாகிறது என்று அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் இரண்டு நாட்கள் மெளனம் காத்து வந்தாராம்.
மீண்டும் இமான், தம்பி எப்போ ரெக்கார்டிங் தியேட்டருக்கு வர்றீங்க? என்று கேட்டபோது, நான் பாடினா கேட்கிற மாதிரி இருக்குமா சார் என்றாராம். அதற்கு, யாரு பாடுனாரும் கேட்பாங்க. ரசிகருங்களை கேட்க வைக்கிறது மியூசிக் டைரக்டரோட கையில இருக்கு என்றாராம். அதையடுத்து இரண்டு மனதோடு பாடினாராம் சிவகார்த்திகேயன்.
ஆனால், இப்போது யாருமே எதிர்பார்க்காத வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் யு டியூப்பில் வெளியிடப்பட்டு மெகா ஹிட் பாடலாகி விட்டது. இதனால் இப்போது அவரது பாடலுக்கும் கோடம்பாக்கத்தில் மவுசு கூடியிருக்கிறது. சில இசையமைப்பாளர்கள் மற்ற ஹீரோக்களுக்கும் சிம்பு மாதிரி சிவகார்த்திகேயனை பாட அழைக்கிறார்களாம். அதனால், அடுத்து தனுஷ் செய்யாமல் விட்டதை தான் பிடித்து, சிம்புக்கு போட்டியாக சிங்கராகவும் களத்தில் குதிக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஆமா… நாங்க லவ் பண்றோம்…! உறுதி செய்த சிம்பு-ஹன்சிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா, சிம்புவுடன் ‘‘வாலு‘‘, ‘‘வேட்டை மன்னன்’’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் சிம்பு, ஹன்சிகாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களாகவே இந்த செய்தி கோலிவுட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதனை இருவரும் மறுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்தவாரம் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தனது மகன் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி அவரது காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்த செய்தி வெளியான அடுத்த சில நாட்களிலேயே ஹன்சிகா, நான் சிம்புவை காதலிக்கவில்லை, எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான், என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இதேபோல் சிம்புவும் பலமுறை நான் ஹன்சிகாவை காதலிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி நாங்கள் காதலிக்கவில்லை… காதலிக்கவில்லை… என்று கூறி வந்தவர்கள், இப்போது நாங்கள் காதலிக்கிறோம் என்று கூறியுள்ளனர். சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆமாம் நான் ஹன்சிகா கூடத்தான் இருக்கிறேன்.
ரொம்ப நல்ல பொண்ணு ஹன்சிகா, நாங்கள் திருமணம் செய்வது பற்றி விரைவில் எங்களது பெற்றோர் முடிவு செய்ய உள்ளனர், எங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
சிம்பு டுவிட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஹன்சிகாவும் டுவிட் செய்துள்ளார். அதாவது, எனது சொந்த வாழ்க்கையை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வெளிவருகின்றன.
இப்போது அதை தெளிவுப்படுத்துகிறேன். ஆமாம், நான் சிம்புவை காதலிக்கிறேன். இதற்கு மேல் எனது சொந்த விஷயங்களை நான் பேச முடியாது என்று கூறியுள்ளார்.
ஆக சிம்பு-ஹன்சிகா காதல் உறுதியாகியுள்ளது…!!
நயன்தாராவுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது சமந்தாவுக்கு
என்னது… கோச்சடையான் கைவிடப்பட்டதா?- தயாரிப்பாளர் விளக்கம்
சென்னை: நயன்தாரா எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது சமந்தாவுக்கும் ஏற்பட்டுள்ளது.
சமந்தா தமிழில் அவ்வப்போது நடித்து வந்தாலும் இன்னும் பெரிய நடிகை என்ற அளவுக்கு வரவில்லை. ஆனால் தெலுங்கிலோ முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில் சமந்தா தமிழிலும் பெரிய ஹீரோயினாக வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
அதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக ரசிகர்கள் மத்தியில் உலாவரும் பரபரப்பு கேள்வி கோச்சடையான் படத்தை கைவிட்டுவிட்டார்களாமே என்பதுதான்.
ஆரம்பத்தில் இந்தக் கேள்வியை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் நாளாக ஆக, இந்த கேள்விகள் ஒரு செய்தியாகவே மாறும் அளவுக்கு பெரிதாகிவிட்டன.
சில இணையதளங்களும் அதேபோல செய்தியை வெளியிட்டு வருகின்றன. ஆனால் ரஜினி தரப்பிலோ, படத்தின் இயக்குநர் சௌந்தர்யா தரப்பிலோ எந்த விளக்கமும் இல்லை.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு நாம் விசாரித்தோம். இதுகுறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் கூறுகையில், “இதெல்லாம் மிகத் தவறான செய்திகள். இந்தப் படத்தின் ப்ரமோஷனை மனதில் வைத்து நாங்கள் திட்டமிட்ட ஓரிரு நிகழ்ச்சிகளை தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்கொள்ள முடியவில்லை.
ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பிரமாண்டம் பார்த்தவர்களை பிரமிக்க வைத்துள்ளது. ரஜினி சார் டப்பிங்கைக் கூட முடித்துவிட்டார்.
இன்னும் கொஞ்சம் வேலைகள் முடிந்த பிறகு இசை மற்றும் பாடல்களை வெளியிடவிருக்கிறோம். ஆனால் அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால், பொறுமை காக்கிறோம். ரஜினி சார் ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒரு நல்ல படத்துக்காக காத்திருப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்
நன்றி கூறிய அஜீத்: உருகி நின்ற சுரேஷ்
சென்னை: ஆசை படத்தில் தனக்கு டப்பிங் பேசிய நடிகர் சுரேஷுக்கு அஜீத் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆசை படம் அஜீத் குமாருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் அவருக்கு நடிகர் சுரேஷ் டப்பிங் பேசியிருந்தார்.
தனக்காக குரல் கொடுத்த சுரேஷுக்கு அஜீத் குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் ட்வீட் செய்துள்ளார்.
ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறேன் -நயன்தாரா
நயன்தாராவும் ஜெயம் ரவியும் முதல் தடவையாக ஜோடியாக சேர்ந்து நடிக்கின்றனர். ரஜினி, சரத்குமார், விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா என பலருடன் நயன்தாரா நடித்துள்ளார். ஜெயம் ரவியுடன் இதுவரை நடிக்கவில்லை.
தற்போது ஜெயம் ராஜா இயக்கும் படத்துக்கு ஜெயம் ரவி ஜோடியாக ஒப்பபந்தம் செய்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. அது உண்மைதான் என்று நயன்தாரா உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து நயன்தாரா கூறும் போது, ஜெயம் ரவியுடன் நடிக்க கேட்டு என்னிடம் கதை சொன்னார்கள். கதை மிகவும் பிடித்தது. எனது கேரக்டர் சிறப்பாக இருந்தது. இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இந்த படம் குறித்து டைரக்டர் ராஜா கூறும் போது, இது நான் டைரக்டு செய்யும் ஏழாவது படம். ஆக்ஷன், குடும்ப சென்டிமெட்டில் புதிய கோணத்தில் இப்படத்தின் கதை இருக்கும் என்றார். செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் அனாமிகா, உதயநிதி ஜோடியாக இது கதிர்வேலன் காதலி, போன்ற படங்களில் பிசியாக நடிக்கிறார்
சிறு பட்ஜெட் படங்களே ஜெயிக்கின்றன: டைரக்டர் லிங்குசாமி
ஆர்.கே.செல்வமணி இயக்கும் கண்ணிவெடி படத்தில் பெங்களூரை சேர்ந்த உதாஷா கதாநாயகியாக நடிக்கிறார். உதாஷாவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் லிங்குசாமி பங்கேற்று பேசியதாவது:–
கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை என நிறைய வெற்றிப்படங்களை ஆர்.கே.செல்வமணி இயக்கியுள்ளார். எல்லாம் பிரமாண்ட படங்கள். அவரை பார்க்கவே எனக்கு பிரமிப்பாக இருக்கும். பெரிய நடிகர்கள் படங்களை எடுக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. முதல் முறையாக ரூ.40 லட்சம் வரை சம்பளம் வாங்கும் இயக்குனராகவும் இருந்தார். தற்போது கண்ணி வெடி படத்தை சிறு பட்ஜெட்டில் எடுத்துள்ளார். சிறிய பட்ஜெட் படங்கள் தற்போது வெற்றி பெறுகின்றன. இந்த படமும் ஜெயிக்கும். கதாநாயகி உதாஷா அழகாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன் பேசும் போது, சிறு பட்ஜெட் படங்களை ஊக்குவிக்க வேண்டும். ஆர்.கே.செல்வமணியின் இன்னொரு கண்டு பிடிப்பாக நாயகி உதாஷா இதில் நடிக்கிறார் என்றார். உதாஷா படங்கள் அடங்கிய சி.டி.கள் விழாவில் வெளியிடப்பட்டது. டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், தயாரிப்பாளர் சிவா ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இன்னும் தீரவில்லை அஜித் பட தலைப்பு விவகாரம்!
அஜித்தின் தலைப்பிடப்படாத படத்தின் தலைப்பு எப்போதுதான் அறிவிக்கப்படும்? இது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது திரையுலகிற்கே பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.
படத்தின் கதைக்குத் தக்கவறான தலைப்பை தேர்வு செய்யுங்கள் என்று ‘தல’ கேட்டுக் கொண்டுள்ளாராம்!
தன்னுடைய ஆளுமையை விவரிப்பதாகவோ, தன்னுடைய பிம்பத்தை ஊதிப்பெருக்கும் விதமாகவோ தலைப்பு வைக்கவேண்டாம் என்று அஜித் கேட்டுக் கொண்டுள்ளாராம் மீண்டும்!
எனவே மீண்டும் தலைப்பு வேட்டை தொடங்கியுள்ளது. காத்திருப்பு வைபவம் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தப் படத்தில் அஜித், ஆர்யா, நயந்தாரா முக்கியப் பாத்திரங்களில் நடிக்க தாப்ஸீ, மற்றும் ராணா ஒரு கேம்யோ ரோல் செய்கின்றனர்.
பவர்ஸ்டாருடன் மோத பயந்த தலைவா விஜய்!
விஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வெளியாவது உறுதியாகி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்குழுவுக்கு படம் அனுப்பப்பட்டு விட்டதால், அடுத்தகட்டமாக எந்தெந்த முக்கிய ஊர்களில் படம் வெளியாகிறதோ அங்கெல்லாம் பிரமாண்ட பப்ளிசிட்டிகளை முடுக்கி விட இப்போதே தலைவா டீம் வீறுகொண்டு நிற்கிறது.
இதற்கிடையே விஜய்யின் ரசிகர் பட்டாளமும் தங்கள் சார்பில் ராட்சத கட்அவுட்களை ரெடி பண்ணும் வேலைகளில் இறங்கி விட்டனர். குறிப்பாக, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய தியேட்டர்களில் அடுத்த மாதம் 9-ந்தேதி தலைவா வெளியாகிறது. ஆந்திராவிலும் முக்கிய தியேட்டர்களாக தேடிவந்தனர்.
ஆனால், முக்கியமான எந்த தியேட்டரும் கிடைக்கவில்லையாம். ஏன் என்ன காரணம்? எனறு விசாரித்தபோது, ஆகஸ்ட் 7-ந்தேதி தெலுங்கு நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் அத்தாரிண்டிகி தாரீதி என்ற படம் வெளியாகிறதாம். அதனால் மொத்த தியேட்டர்களையும் குத்தகை எடுத்து விட்டார்களாம்.
அவர் அங்குள்ள முன்னணி நடிகர். அதனால் அவர் படம் திரைக்கு வருகிற அதே நாளில் தலைவாவை வெளியிட்டாலும் சிக்கல்தான் என்பதால், அப்படம் ஓடி ஓரிரு வாரங்களுக்குப்பிறகு நல்ல தியேட்டர்கள் கிடைக்கிறபோது படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று ஆந்திராவில் தலைவா ரிலீஸ் தேதியை தள்ளி
கவர்ச்சிக்கு சான்ஸ் கேட்கும் சுனைனா!
காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமானவர் சுனைனா. அதன்பிறகு மாசிலாமணி உள்பட சில படங்களில் நடித்தபோதும் அவரது மார்க்கெட் சூடுபிடிக்கவில்லை. ஆனால் வம்சம், நீர்ப்பறவை, திருத்தணி படங்களுக்குப்பிறகு சுனைனாவின் நடிப்பு பேசப்பட்டது. ஆனபோதும், அந்த படங்கள் பெரிய ஹிட் கொடுக்காததால் இப்போதும் ராசியில்லாத நடிகை என்ற பட்டியலில்தான் இருக்கிறார் சுனைனா.
ஆனால், இதை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்தில் பிகினி நடிகையானார். ஆனால், அந்த படமும் கவிழ்த்து விட்டது. அதனால் இப்போது ஸ்ரீகாந்துடன் நம்பியார் படத்தில் நடித்து வரும் சுனைனா, இந்த படத்தில் முதன்முறையாக காமெடி நாயகியாக நடிப்பதால், இந்த ரூட்டாவது தன்னை காப்பாற்றுமா என்று பலத்த யோசனையுடன் நடித்து வருகிறார்.
அதேசமயம் கவர்ச்சியையும் விடுவதாக இல்லையாம் அவர். கோலிவுட்டிலுள்ள சில படாதிபதிகளை அடிக்கடி சந்தித்து கிளாமர் நடிகையாகவும் உருவெடுக்கவும் தயாராகி விட்டேன். பரத்துடன் திருத்தணியில் ஆடியதை விடவும் அதிரடி குத்தாட்டம் போடவும் ரெடியாக இருக்கிறேன் என்றும் சொல்லி கவர்ச்சி வாய்ப்பு கேட்டு வருகிறார் சுனைனா.
காஜல்அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளை விட கவர்ச்சியில் எந்தவிதத்திலும் சுனைனா சளைத்தவர் அல்ல என்று நினைத்தாலும், அவரை விடாது துரத்தும் தோல்வியை கருத்தில் கொண்டு புக் பண்ண தயங்கி நிற்கின்றனர் படாதிபதிகள்
எனக்கு கவுண்டமணியை ரொம்ப பிடிக்கும்: தனுஷ்
எனக்கு கவுண்டமணியை ரொம்ப பிடிக்கும் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். கவுண்டமணியின் நடிப்பு டி.வி. முகமோ, சினிமா முகமோ கிடையாது. அவர் நம்மில் ஒருவராக இருப்பார்.
அதுதான் அவரது வெற்றிக்கு காரணம். அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அவருக்கான நல்ல கதையை தயார் செய்துகொண்டு கண்டிப்பாக அவர் முன்னால் போய் நிற்பேன். அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனக்கு இரண்டு பேருடன் போட்டோ எடுக்க ஆசை. ஒருவர் இளையராஜா மற்றொருவர் கவுண்டமணி என்றார்.
மேலும், சிவகார்த்திகேயன் தான் காமெடியில் எனக்கு ஏற்ற ஜோடி. அவர் ஹீரோவானது சந்தோசம்தான் என்றாலும் வருத்தமும் இருக்கிறது. ஏனென்றால், அவர் காமெடியனாகவே இருந்திருந்தால் எனக்கு சரியான ஜோடியாக அவர் தான் இருந்திருப்பார் என்றார்.
தலைவாவுக்கு ‘யு‘ சான்று தர தணிக்கை குழு மறுப்பு
விஜய் நடித்து முடித்துள்ள படம் தலைவா. அமலாபால், ஹீரோயின். மும்பை தமிழர்களுக்காக போராடும் தலைவனின் கதை. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடி.
வருகிற 9ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டார்கள். போஸ்டர்களும் அடித்து குவித்து விட்டார்கள். டி.வி. எப்.எம். பத்திரிகை அனைத்திலும் விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்து விட்டார்கள். படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கி இருக்கும் வேந்தர் மூவீஸ் விளம்பரத்துக்காக மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க தலைவா படத்திற்கு தணிக்கை குழு யு சான்று கொடுத்ததாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை. இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைமையிலான படக்குழுவினர் விஜய் படம்தானே தணிக்கை குழு தாராளமாக யு சான்றிதழ் தந்து விடும் என்று அபாரமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிலைமை தலைகீழானது.
படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி ஏ கொடுக்க முடிவு செய்தனர். தயாரிப்பாளர், இயக்குனர் அனைவரும் வாதாடியதால் கடைசியில் தணிக்கை குழுவினர் யு/ஏ கொடுக்க முன்வந்தனர். ஆனால் படக்கு குழுவினர் யு தான் வேண்டும் என்று பிடிவாதமாக சொன்னார்கள். அதனை ஏற்க தணிக்கை குழு மறுத்துவிட்டது. சில காட்சிகளை நீக்கினால் யு தருவாதாக சொன்னார்கள். அந்தக் சீன்கள்தான் படத்தில் முக்கியமானது கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்டது.
இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். அங்கும் யு/ஏ உறுதி செய்யப்பட்டால் மும்பையில் மறு தணிக்கை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். யு/ஏ சான்றிதழுடன் படம் வெளிவந்தால் வரிவிலக்கு கிடைக்காது.
இதனால் தயாரிப்பாளருக்கு வரவேண்டிய கோடிக் கணக்கான ரூபாய் அரசுக்கு வரியாகச் சென்று விடும். வரிவிலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த வருமானத்தையும் சேர்த்துதான் வேந்தர் மூவீஸ் பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கி உள்ளது.
ஒரு வேளை வரிவிலக்கு கிடைக்காவிட்டால் கொடுத்த பணத்தின் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும் என்று வேந்தர் மூவீஸ் கோரலாம். அதனால்தான் யு வாங்கியே தீருவது என்ற தயாரிப்பு தரப்பு உறுதியாக இருக்கிறது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகவும் வாய்ப்பிருக்கிறது.
சமீப காலமா தமிழக அரசு விஜய்க்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்றும், விமானநிலையம் அருகே நடைபெற இருந்த பிரமாண்ட ரசிகர் மன்ற விழாவுக்கு தடைவிதித்தது. இப்போது தலைவா படத்துக்கு தொல்லை தருகிறது என்றும் விஜய் தரப்பு கருதுகிறது. எது எப்படி இருந்தாலும் அறிவித்த தேதிக்குள் படத்தை வெளியிட்டு விடுஙங்கள் என்று விஜய் கூறியிருக்கிறாராம்.
கௌதம் மேனன் படத்தில் சூர்யாவிற்கு பதில் சிம்பு…?!
கௌதம் மேனன் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக சிம்பு நடிக்கயுள்ளதாக வதந்தி கிளம்பியுள்ளது. கௌதம் மேனன், சூர்யா ஜோடி என்றாலே தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும்.
அதே எதிர்பார்ப்புடன் தான் துருவ நட்சத்திரம் படமும் அறிவிக்கப்பட்டது. சூர்யா ஒரு படத்துக்கு கமிட் ஆனால், நேரத்தை சரியாக கடைபிடிப்பார். ஆனால், முதல் முறையாக துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க அவர் தயக்கம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகின.
இப்படத்திற்கான பூஜையில் சூர்யா கலந்து கொண்டார். இருப்பினும், லிங்குசாமியின் படத்தில் நடிக்க இருப்பதாகவும், கவுதம் மேனனை சூர்யா காத்திருக்க சொன்னதாகவும் கூறப்பட்டது. இதனால், துருவ நட்சத்திரம் படத்தை கவுதம் மேனன் டிராப் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவ நட்சத்திரம் படத்திற்கு பதிலாக கவுதம் மேனன், விண்ணைதாண்டி வருவாயா ஹீரோ சிம்புவை வைத்து புதிய கதை ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அசினுக்கு கோலிவுட்டில் தடை?
கஜினி ரீ-மேக் மூலம் இந்திக்கு சென்ற அசின், போன வேகத்திலேயே பிரபல நடிகையாகி விட்டார். அதன் பின், தமிழ்ப் பட வாய்ப்புகள் சென்ற போது, நடிக்க மறுத்தவர், இப்போது பாலிவுட்டில் அசினின் மார்க்கெட் சரிந்து விட்டதால், மீண்டும், கோலிவுட்டில் கொடி நாட்ட ஆசைப்படுகிறார்.
“துருவ நட்சத்திரம் படத்தில், அசினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஏற்கனவே, ஒரு இந்தி படப்பிடிப்புக்காக அசின் இலங்கைக்கு சென்ற போது, சர்ச்சை ஏற்பட்டது. “அசின் இலங்கைக்கு செல்லக் கூடாது என, எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கோபமடைந்த அசின், “நான் ஒன்றும், தமிழ் நடிகை இல்லை என்று கூறி விட்டுச் சென்றார்.
அதனால், இப்போது அதை முன் வைத்து, “அசினுக்கு தமிழில் வாய்ப்பு தரக்கூடாது என்று, சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல், மும்பைக்கே திரும்பி விட்டார் அசின்.
என் தோற்றத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்: மனிஷா கொய்ராலா
சினிமா ரசிகர்களின் உள்ளங்களை கிறங்கடித்த நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் அவரது அழகை பார்த்து மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூட சொல்லலாம்.
ஆனால், இப்போதோ அவர் ஆளே உருமாறி இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை கசந்ததால், விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தார். இதனால், மனரீதியாக பாதிக்கப்பட்ட அவருக்கு, உடல் ரீதியாகவும் சோதனை வந்தது. புற்று நோயால் தாக்கப்பட்ட அவர், மரணத்தின் விளிம்பிற்கே சென்று மீண்டு வந்தார்.
அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்ற அவர், தற்போது அவரது தோற்றத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தனது தலைமுடியை இழந்து, கண்ணாடி அணிந்தது போலுள்ள அந்த படத்தில், அவர் மிகவும் வயதான பெண் போல தோற்றமளிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, என் தோற்றத்தை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதை தெரிவிக்கிறேன். கறுப்பு வெள்ளையாக கடந்த காலம் இருந்தது.
இதுகுறித்து அவர் கூறும்போது, என் தோற்றத்தை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதை தெரிவிக்கிறேன். கறுப்பு வெள்ளையாக கடந்த காலம் இருந்தது.
என்னுடைய நிகழ்காலம் நன்றாக உள்ளது. கடவுள் என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என்றார். இதன் மூலம், மனிஷா கொய்ராலா மற்ற நடிகைகளுக்கு மட்டும் உதாரணமாக இல்லாமல், பெண் இனத்திற்கே தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்துள்ளார்.

.jpg)



































No comments:
Post a Comment